Publisher: பாரதி புத்தகாலயம்
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110
Publisher: விகடன் பிரசுரம்
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் ந..
₹109 ₹115
Publisher: பை கணித மன்றம்
கணிதம் என்றால் கடினமா? - இரா.சிவராமன்:பள்ளி மாணவர்களின் கணித சந்தேகங்களை போக்கும் வகையில் ’தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு’ இதழில் வெளியான கணிதக் கேள்வி பதில்களின் தொகுப்பே இப்புத்தகம்...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன.
உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது.
படியுங்கள், கணினிகளைத..
₹67 ₹70
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்..... கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் ..
₹211 ₹222
Publisher: விகடன் பிரசுரம்
கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்..
₹323 ₹340
Publisher: யாப்பு வெளியீடு
"கணு” என்கிற நாவல் மூலம் படைப்பாளியாகியிருக்கும் சாந்தா கோவிந்தன் நவீன இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். நாவலின் தலைப்பே பல்லர்த்தம் கொண்ட இலக்கிய நயமிக்க வார்த்தை “கணு." மரங்களில் முடிச்சு மாதிரி உருண்டையாக துருத்திக் கொண்டிருக்கும் பகுதிகளை நாம் பார்த்திருக்கலாம். அதுவே கணு.
இந்தக் கணு எப்படி உருவாகி..
₹333 ₹350