Publisher: பேசாமொழி
கடந்த காலங்களில் மற்றும் அண்மைக் காலங்களில் வெளியான வெகுசன திரைப்படங்களின் கவனிக்கப்படாத சில அம்சங்கள் குறித்து சமூக, அரசியல் பார்வையில் எழுதப்பட்டுள்ள இவ்விமர்சனக் கட்டுரைகள், குறிப்புகள் வெகுசன அரசியல் சினிமாக்களின் மீது ஆர்வம் கொண்டவர்களை வெகு சுலபத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் சுவாரசியத் தன்மையைக..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘கனவுத் தொழிற்சாலை’ 1979-ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. சினிமா உலகத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. புகழ் வெளிச்சத்தின் உச்சத்திலிருந்து வீழ்ந்து விடுவோமோ என்று பயப்படும் சூப்பர் ஸ்டார் அருண், அவனை விரும்பும் சக நடிகை ப்ரேமலதா, ஒரு வரி வசனம் பேசும் வாய்ப்புக்காக அல்லாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ..
₹418 ₹440
Publisher: அகநாழிகை
கனவுப் பட்டறைமனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் பரு..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலைவாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் கதைமாந..
₹214 ₹225
Publisher: சாகித்திய அகாதெமி
சங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது. நவீன அடையாளம் கொண்ட பெண..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
கனவுராட்டினம்(நாவல்) - மாதவன் ஶ்ரீரங்கம்:புனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை,மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவே அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனைவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழ..
₹133 ₹140
Publisher: Notionpress
கனவை விதைப்பவன்கணேஷன் குரு (ஜீலை 12, 1920) நெய்வேலியில் பிறந்தவர். தொண்ணூறுகளில், இலக்கிய சிறுபத்திரி கை சூழலில், தன் வெளியீட்டுத்தளத்தை அமைத்துக்கொண்டவர் மீறல் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். உள்முகம் கவிதையிதழின் ஆசிரியர். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு. துளிரும் சிறகு’ 1997 ஆம் ஆண்டு ம..
₹271 ₹285
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும் புள்ளி சினிமா திறனாய்வு என்பதை மொத்தக் கட்டுரைகளையும் வாசிக்கும் ..
₹143 ₹150