Menu
Your Cart

Special Offers

கண்முன் தெரிவதே கடவுள்
-5 %
`இந்து தமிழ் திசை' யின் `ஆனந்த ஜோதி' இணைப்பிதழில் இசைக்கவி ரமணன் எழுதிய `கண்முன் தெரிவதே கடவுள்' தொடராக வந்தபோதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம் இது. கடவுளைக் குறித்த நம்பிக்கை, அவநம்பிக்கை, பார்வைகள், விளக்கங்கள், விவாதங்கள் காலம் காலமாக நம்மிடையே இருப்பவை. இதில் எதையும் ..
₹143 ₹150
கண்விழித்தபோது
-4 % Available
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
கத சொல்லப் போறோம்
-5 % Out Of Stock
கத சொல்லப் போறோம்எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாக கதைகள் வந்து விட்டதால் தேர்வு குழுவினருக்கு நேரமெடுத்தது. பலமுறை வாசிப்புகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான கதைகளில் இருந்து 56 சிறந்த கதைகளை நமது தேர்வுக்குழு தெரிவு செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதோடு இதோ அக்கதைகள் நூல..
₹76 ₹80
கதவு
-5 %
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்க..
₹171 ₹180
Showing 9577 to 9588 of 29111 (2426 Pages)