Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பறவைகளை பின் தொடர்வது எளிதன்று! பறவைகள் மெல்லிய அசைவுகளைக் கூட உணரும் திறன் பெற்றவை! விண்ணில் பறக்கும் ஓர் பறவை நிலப்பரப்பில் நிகழும் தாக்கத்தை, அதிர்வுகளை உணர முடியும்!..
₹86 ₹90
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பி..
₹29 ₹30
Publisher: நீலவால் குருவி
உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது. உன் சட்டை வயலில் வளர்ந்தது. மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன. கரடுமுரடான செங்கல்லுக்கும் மிருதுவான தேநீர் கோப்பைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது. உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெர..
₹67 ₹70
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அட..
₹475 ₹500
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
“ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!
எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.
காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும்..
₹143 ₹150
..
₹124 ₹130