Menu
Your Cart

Special Offers

 பல்லி ஓர் அறிவியல் பார்வை (குறிஞ்சி பதிப்பகம்)
-3 % Out Of Stock
கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பி..
₹29 ₹30
 பள்ளிப் பைக்கட்டு
-4 % Available
உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது. உன் சட்டை வயலில் வளர்ந்தது. மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன. கரடுமுரடான செங்கல்லுக்கும் மிருதுவான தேநீர் கோப்பைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது. உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெர..
₹67 ₹70
 பழமிருக்க பயமேன்
-5 %
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
 புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (HB)
-5 %
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அட..
₹314 ₹330
 பூச்சிகளின் தேசம்
-5 %
“ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது! எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும்..
₹143 ₹150
 மந்திரப் பழத்தோட்டம்
-5 % Available
குழந்தைகளின் உலகம் வினாக்களால் நிரம்பியிருக்கின்றது. தர்க்கங்களுக்குள் அடங்காத மதிப்புமிக்க அவ்வினாக்கள் இளமைப் பருவத்தின் அறிதலை வளமாக்குகின்றன. ஆப்பிள்கள் ஏன் பேரிக்காய்களைப் போல் இல்லை, பேரிக்காய்கள் ஏன் ஆப்பிள்களைப் போல் சுவைப்பதில்லை? பனியையும் வெப்பத்தையும் கடுமழையையும் ஏன் எல்லாச் செடிகளும் த..
₹57 ₹60
 மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 2)
-5 %
2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவ..
₹171 ₹180
Showing 85 to 96 of 28073 (2340 Pages)