Publisher: வாலு பதிப்பகம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் புழக்கத்தில் இருக்கும் விடுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான தினத்தந்தி, இப்புத்தகம் குறித்த விமர்சனத்தில், “ஒரு சில விடுகதைகள் பழமையானவை என்ற போதிலும் பெரும்பாலான விடுகதைகள் புதிதாக உருவாக்கப்பட்டு சிந்தனையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட..
₹380 ₹400
Publisher: வம்சி பதிப்பகம்
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்கார..
₹380 ₹400
Publisher: விகடன் பிரசுரம்
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன. கிராமியப் பாடல்கள்கூட திரைப்படம் என்..
₹52 ₹55
Publisher: நல்லநிலம்
சரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்தி..
₹209 ₹220
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இர..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒருவகையில் இந்த உலகம் கதைகளிலேயே வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புழு பூச்சிகளுக்கும் கதைகள் இருக்கின்றன. அதனால் தான் கதைகள் மனிதர்களை வசியம் செய்கின்றன. அவர்களைத் தங்கள் விருப்பப்படி இயக்குகின்றன...
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த ஆறாவது நூல் நுனிக் கரும்பிலிருந்து சுவை கூடி வரும் அடிக் கரும்பாக சுவைக்கிறது. பொதுவாக இளைஞர்கள் கணக்கை விட கதையையே விரும்புகிறார்கள். எனவேதான் என் நூல்களில் கணக்குகளை கதை வடிவில் தருகிறேன். ஒரு கணக்குக்கு விடை காண பல வழி முறைகள் இருக்கலாம். அவரவர் சொந்த சிந்தனையால் விடை காண்பதே சிறந்தது. இந்நூ..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும..
₹19 ₹20