Publisher: நற்றிணை பதிப்பகம்
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என;எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு;சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல்.
-வி. ஜீவகுமாரன்..
₹181 ₹190
Publisher: Notionpress
கடவுளிடம் நேர்காணல்உலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து “கடவுளிடம் நேர்காண..
₹114 ₹120
Publisher: நறுமுகை
கடவுளின் கடவுள்புதியதாகக் கவிதைகளையும் அவற்றுக்கான மொழியையும் அடையப்பெறும் இளங்கவிஞர்களிடம் ஓர் உற்சாகம் ஏற்படுவதுண்டு. அது தான் காண்பதையெல்லாம் அல்லது சிந்திப்பதையெல்லாம் கவிதையாகவே காணும் வேட்கை கொண்டது. அத்தகையதொரு வேட்கை இவரிடத்திலும் உண்டு. தவிர இத்தகைய கவி மனம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை அற்ப..
₹48 ₹50
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
“கடவுளின் கதை”யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த மு..
₹342 ₹360
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
பல கடவுள் வணக்கத்திலிருந்து ஏகக் கடவுள் - வணக்கத்தை நோக்கி உலகம் பயணப்பட்டதில் விபரீதமான _ வினோதமான முரண்கள் பிறந்தன. சித்தாந்தரீதியாகக் கடவுள் ஒருவரே என்று ஏற்றுக் கொண்டவர்களும் பண்பாட்டு ரீதியாக அவர் தங்களது கடவுளே என்று வன்மையாக வாதிட்டார்கள்.கர்த்தரா, அல்லாவா, புத்தரா, மகாவீரரா, 'சிவனா, விஷ்ணுவா..
₹285 ₹300
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
ஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது முதலாளி யுகத் திற்கு முந்திய காலத்தில். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகள் அத்தகையவை. "கடவுளின் கதை'யில் இதுவொரு முக்கியமான திருப்பம். கடவுள் சற்றே பின்வாங்கி இடம் கொடுக்க மனிதன் ஒரு புது..
₹238 ₹250