Menu
Your Cart

Special Offers

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
-5 %
1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரல..
₹190 ₹200
களம் (ஒரு அறியப்படாத வாடிவாசல்)
-5 %
களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல், ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல், சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்த்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நால் அறியாத பெரும் களம் சிவந்து கிட..
₹166 ₹175
களம் - காலம் - ஆட்டம்
-5 %
ஒரு பெட்டியையும் ஒற்றைக் குச்சியையும் கொண்டு அம்மா ஓர் அதிசயத்தைச் செய்தாள் நான் சிரித்தேன் அவள் மறுமுறையும் அதை நிகழ்த்திக்காட்டினாள் நான் மறுபடியும் சிரிப்பேன் அவள் மறுபடியும் நிகழ்த்துவாள் அவள் வேறுபக்கம் திரும்பிய போது நான் அழத்துவங்கினேன் அதனால் அதை இன்னொருமுறையும் செய்தாள் அவள் திரும்பும்போதெல..
₹76 ₹80
களம் கண்ட வேங்கைகள்
-5 %
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி. இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண..
₹95 ₹100
களவு காமம் காதல்
-5 % Out Of Stock
களவு போகும் கல்வி
-5 %
தந்தை பெரியார் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கருமவீரர் காமராஜர் செய்தார் என் நாம் பெருமையோடு கொண்டாடும் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அரிவியல் கல்லூரி என அனைத்தும் அரசிடமில்லாமற் போகும் பொதுக் கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் ம..
₹19 ₹20
களவு போகும் புரவிகள்
-5 % Out Of Stock
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130
களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு
-5 %
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு 'ஔவை' என்னும் பொதுப்பெயர் ச..
₹219 ₹230
Showing 10105 to 10116 of 28046 (2338 Pages)