Publisher: Dravidian Stock
இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் பென் ஒக்ரி, புக்கர் விருதினை வென்று, சர்வதேசம் முழுவதும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமாவார். உக்ரைனைச் சேர்ந்த கிரிகோர் த்யூத்யூன்னிக் ஒரு கூலித் தொழிலாளி. பின்னர் படித்து பட்டம் பெற்று, எழுத்தாளராக சர்வதேச முழுவதும் கொண்டாடப்பட்டவர். எழுத்த..
₹95 ₹100
Publisher: சால்ட் பதிப்பகம்
மரத்திலிருந்து விழுந்து
படுத்தபடுக்கையான எனக்கு
ஓட்டுவீட்டு உத்திரமே வானம்.
உருண்டோடிய
கருப்பு நூல்கண்டைப் போலுள்ளது
மரச்சட்டத்தில் உறைந்திருந்த
பருத்த வண்டின் வழித்தடங்கள்.
தடங்களை
பாதை பிறழாமல்
விரல்களால் காற்றில்
வரைந்து
குலைக்கு ஏறுகிறேன்...
₹105 ₹110
Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
அமுதா பாண்டியன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். 33ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டவர். இவர் தமிழர்களின் இசை, இசையியல் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
'கருணாமிர்த சாகரம்' குறித்து ஆய்வு செய்து இர..
₹76 ₹80
Publisher: பரிசல் வெளியீடு
கருநாவுஎனக்கோர் வீடு வேண்டும் நாலு சதுர அறைகளும் (10 அடி * 10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. பூட்டமற்ற கதவுகளுடன், சாத்த முடியாத ஜன்..
₹57 ₹60
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாய..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்...
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக்..
₹166 ₹175
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கருப்பி'யின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்துள்ள அருணா ராஜ் இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் வழியே சமகால வாழ்வியல் நிதர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் வெகுஜன வாசகர்கள் தங்களை பொருந்திப் பார்க்கும் வகையில் சித்தரித்துள்ளார் வாசிப்பவர்கள் மிக எளிதாக தங்களது நடைமுறை வாழ..
₹105 ₹110
Publisher: சிந்தன் புக்ஸ்
"என் அழுகையைக் கேளுங்கள், ஓ கடவுளே வாசிப்பவரே; அளிக்க முன் வந்திடு, எனது இந்த நூல் உலகின் காட்டியல்பினுள் உயிரற்று பிறந்து விழ வேண்டாம். அதன் இலைகளிலிருந்து எண்ணங்களின் திடமும் சிந்தனைமிக்கச் செயலும் வியத்தகு அறுவடையினை அறுக்க, அங்கு முளைக்கட்டும், நேர்த்தியான ஒன்று. குற்ற உணர்வுள்ள மக்களின் செவிகள்..
₹238 ₹250