Publisher: குறிஞ்சி பதிப்பகம்
இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்! காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூலில் …
ஓர் பழங்குடியின் தொன்மத்திலிருந்து விரியும் உரையாடலில் …இரவில் கழுதைப்புலிகளைத்தேடி அலையும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் ,மரணத்தி..
₹67 ₹70
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
உடல்நலமின்றி, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து மாலதி கணிப்பொறியில் எழுதுவதைக் கற்பனை செய்து பார்த்தேன். எத்தனை உழைப்பு? எத்தனை ஆர்வம்? எத்தனை வலுவான மனம்? சில நாட்களில் இன்னொரு அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக மாலதி சொன்னார். அதற்கும் அவர் தயாராகிக்கொண்டு இருந்தார்.
அவர் முன்னுரை கேட்டபோது மூன்று நாட்..
₹181 ₹190
Publisher: சால்ட் பதிப்பகம்
"கழுவின் தலையான எலுமிச்சையைக் குறிவைத்துத் தகர்த்தாடுகின்றனர் கவட்டைக் குழந்தைகள்"..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் ..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன...
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
துரை.நாகராஜன் எழுத்தாக்கத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 22 கதைகள், மகாபாரதம், ராமாயணம் ஆகிய இருபெரும் காவியங்களில் இடம்பெற்றுள்ள 21 பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் மீள் வரைவு செய்திருக்கின்றன. மாதவி ஏன் துறவியானாள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கதைக்கு மட்டும் பௌத்தப் பெருங்காப்பியமான மணிமேகலையை ந..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி இந்தப் பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும், அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரை தீர்மானிக்கட்டும். தொகுப்பு முழுமையும் பரவிக் கிடக்கும் அளமும், மனிதமும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள வே..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இது ஒரு பெண்ணின் கதை. பெண்களின் வாழ்க்கை குடும்பத்தோடு
இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதால் இது ஒரு குடும்பத்தின்
கதையாகவும் அமைகிறது. தன்வரலாறு, பெண்ணை மையமாகக் கொண்ட
குடும்ப வரலாறு என்றும் இதைக் கருதலாம்.
எழுத்தாளர் பொன்னீலனுக்கும் அவரது தாயார் அழகிய நாயகி அம்மாளுக்கும்
இடையே ஒருநாள் ந..
₹561 ₹590