Menu
Your Cart

Essay | கட்டுரை

இருளை மறைக்கும் ஒளி
-5 %
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160
இருள் இனிது ஒளி இனிது
-5 %
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹124 ₹130
இருள் இனிது ஒளி இனிது
-5 %
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹171 ₹180
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை
-5 %
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.நாம் ஏற்றாலும், ஏற்காவ..
₹152 ₹160
இறுதிப் பேருரைகள்
-4 % Out Of Stock
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
இறைத்தோட்டம்
-5 %
கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவர..
₹95 ₹100
இறையனார் களவியல் உரை: களவியல் காட்டும் அகமரபும் உரைமரபும்
-5 %
தொல்காப்பியத்திற்கும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்த அனைத்து நூல்களுக்கு இடையிலும் தனித்து இன்றளவும் முழுமையாக நிலைத்து நிற்கும் ஒரே நூல் இறையனார் அகப்பொருள் நூலே. தொல்காப்பியத்தின்வழி தோன்றியிருந்தாலும் தமிழ் இலக்கண மரபில் வேறு எந்த நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு..
₹124 ₹130
Showing 1009 to 1020 of 5292 (441 Pages)