Menu
Your Cart

Special Offers

கருட புராணம்
-5 %
கும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு வருகிறது.காலங்கடந்து உணர்வதில் பயனில்லை. கரு..
₹143 ₹150
கருட புராணம்
-5 %
அறிவிற் சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்த போது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப்புரிந்தீர்கள், அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்கள் ஆனீர்கள். கிடைத்தற்கரிய மானுடப்பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காத வர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்கள் ஆவதற்கு முயற்சித்தீர்..
₹181 ₹190
கருணா சாக்ரம் காஞ்சி மாகான்
-5 % Out Of Stock
காஞ்சி ​தெய்வம், மகா ஸ்வாமிக​ளை ப் பற்றிய அபூர்வ தகவல்களின் களஞ்சியம். கடந்த அறுபதாண்டு கால காம​கோடி பீடத்தின் வரலாற்று ஆவணம் இந்நூல்..
₹67 ₹70
கருணாநிதி புகைப்பட ஆல்பம்
-5 % Available
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடல..
₹238 ₹250
கருணாமிர்த சாகரதத் திரட்டு கருணாமிர்த சாகரதத் திரட்டு
-5 %
தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள் - கருணாமிர்த சாகரத் திரட்டு . தென்னிந்திய சங்கீதத்திற்கு சாகித்தியம் பெரும்பாலும் தெலுங்கில் அமைக்கப்பட்டிருத்தலால், தமிழ் பயிலும் மக்களின் ஆரம்பப் பயிற்சிக்கு அது தடையாயிருக்கிறது. ஆதலால் சங்கீதப் பயிற்சி செய்யத் தொடங்கும் தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியில..
₹475 ₹500
கருணாமிர்த சாகரம்
-5 %
கர்நாடக இசை மன எழுச்சியூட்டும் ஒரு செவ்விசை ஆயினும் இவ்விசையை விளக்கும் இலக்கணம் இல்லாமை கண்டு மன உளைச்சல் அடைந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலை படிக்க நேர்ந்தது. இந்நூல் கர்நாடக இசையின் இலக்கணத்தை அறிவியல் பூர்வமாக சிலப்பதிகார மேற்கோல்கள் மூலமாக விவரிப்பது மட்டுமின..
₹190 ₹200
கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
-5 % Out Of Stock
கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள். பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே..
₹71 ₹75
Showing 10537 to 10548 of 30376 (2532 Pages)