Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு.
புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும்..
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
காந்தி கொலையில் தொடர்புடைய நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்க்டே, கோபால் கோட்சே, மதன்லால் பெஹ்வா ஆகியோர் பற்றிய நூல். அவர்களது வாழ்வு அரசியல் கருத்துகள் கொலைக்கு பின்பு அவர்கள் என்ன ஆனார்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய நூல்...
₹285 ₹300
Publisher: நூல் வனம்
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது… என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமா..
₹52 ₹55
Publisher: சாகித்திய அகாதெமி
கானகக் கன்னிகாட்டில் விறகுவெட்ட ஆரம்பித்தவுடன், திடீரென விறகுவெட்டியின் காதில், ஒரு பரிதாபமான குரல் கேட்கிறது. விறகுவெட்டுவதை நிறுத்துகிறான். குரல் இல்லை. அமைதி நிலவுகிறது. மறுபடியும் வெட்ட ஆரம்பித்தவுடன் மறுபடியும் அதே குரல். என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறான். அப்போது விறகுவெட்டியின் முன் கானக..
₹48 ₹50
Publisher: வளரி | We Can Books
கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது.
ஜாக் லண்டனின் The Call of the ..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
ஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய
கதைகளில் பக்கின் கதையே மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே
லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய
மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற
நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெய..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
கானகத்தின் குரல்(நாவல்) - ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) :வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு.வாழ்வு கடினமான..
₹105 ₹110