Publisher: சீர்மை நூல்வெளி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே அரபு நாவலாசிரியரான நஜீப் மஹ்ஃபூழின் கொண்டாடப்பட்ட ஆக்கங்களில் ஒன்று இது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தி அறபியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற சிறப்பும் இதற்குண்டு. நாவல் வெளிவந்த வருடமே திரைப்படமாகவும், பிறகு தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்..
₹228 ₹240
Publisher: இயல்வாகை
தந்தை பெரியார் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கருமவீரர் காமராஜர் செய்தார் என் நாம் பெருமையோடு கொண்டாடும் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அரிவியல் கல்லூரி என அனைத்தும் அரசிடமில்லாமற் போகும் பொதுக் கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் ம..
₹19 ₹20
Publisher: தமிழினி வெளியீடு
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
“கொலைதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் இயல்பாக நடந்து விட்டுப் போகட்டும், அது ஏன் என் வழியாக நடக்க வேண்டும். அப்படி ஒரு கொலையைச் செய்ய வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்ற வேண்டும். கொலை செய்வது பற்றி எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது பாருங்கள் அதனைத்தான் கொஞ்..
₹209 ₹220
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
மனித உறவுகளுக்கிடையே கசப்பான நினைவுகள், வருத்தங்கள், கோபங்கள் எல்லாம் மறைந்து, ஏதுமற்ற நிச்சலன மனத்துடன் யாரும் வாழ்ந்துவிட்டுச் செல்வதில்லை; அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம். உளச் சிக்கல்களுக்கு ஆயிரம் காரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் விடைகள் மட்டும் கிடைப்பதேயில்லை; ஏனெனில் நமக்கு விடைகள் த..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு 'ஔவை' என்னும் பொதுப்பெயர் ச..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கலைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவதுபோல் வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் புனைவு வேடந்தரித்து வருகின்றன. சிறுமியின் வியப்பும், குமரியின் பதற்றமும் ஒருசேரக் குவிந்த புனைவுத் தருணங்கள் இவற்றின் கல்யாண குணம் என்றாலும் அவற்றை மீறிக் கொண்டு வெள்ளி முளைத்தது மாதிரி சட்டெ..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போதும்பா. விவசாயத்தை நம்பி இனிய..
₹119 ₹125