Menu
Your Cart

Poetry | கவிதை

வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
-5 %
காதலர்கள் ....... பார் அவர்கள் எவ்வாறு ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென அவர்கள் நாடி நரம்பு எங்கிலும் உயிர் துளிர்க்கிறது அவர்களின் உடல்கள் இருவேறு அச்சுகளென நடுநடுங்கி வெப்பமும் வேட்கையும்கொண்டு ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன தாகம் கொண்டால் அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும் காத்திருந்தால் ஒருவரை..
₹309 ₹325
வசந்தம் வராத வருடம்
-5 % Out Of Stock
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்..
₹789 ₹830
வத்சலா எங்கிருக்கிறாய்
-4 %
செந்தி எழுதும் கவிதைகள் பாலியல் நினைவுகளின் நிஜமும் புனைவும் கூடியதாகும். தனிமை துறந்து கொண்டாட்ட மனம் கொண்டவை. நவீன வாழ்க்கையின் உள்முகமான காமத்தைப் பகடியாக்கி, வஞ்சித்துப் போற்றி எழுதப்பட்ட இக்கவிதைகள் நவீன கவிதையின் அடையாளமாக முயல்கின்றன. இக்கவிதைகளில் மறைந்தும் தெளிந்தும் காணப்படும் காட்சிகளில் ..
₹86 ₹90
வந்த நாள் முதல்
-5 %
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது, (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுக்காக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விரு..
₹209 ₹220
வனமல்லி
-5 %
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும். "திசைகளைப் பொருட்படுத்தாமல..
₹114 ₹120
வர்ணங்கள் ஆயிரம்
-5 %
நான் இரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள் இவை... இவை வரிகள் மட்டும் அல்ல வரிகளான தருணங்கள்!! - செல்வி செல்வக்குமார்..
₹171 ₹180
வலி (கவிதைகள்)
-5 %
ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் "வலி" கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை /அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து..
₹114 ₹120
Showing 1057 to 1068 of 1126 (94 Pages)