Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமக..
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள். ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி, நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மர..
₹95 ₹100
Publisher: இன்சொல் பதிப்பகம்
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
Publisher: மனிதி பதிப்பகம்
பலவீனமான இதயம் கொண்டவர்கள் சற்றே நகர்ந்து நில்லுங்கள், இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும்.!
அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது, ளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை, சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட தொட்டு பழுது ப..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்..
₹200 ₹210
Publisher: தோழமை
உனது பாதங்களை
கண்ணீரால் கழுவி
கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு
.பரிமளத் தைலம் பூசி
அப்பத்தோடு என்னையும் ஊட்டிய நொடியில்
அயர்ந்து குறட்டையிடுவாய்
அதுவரையில்
நீ இழுத்து வந்த சிலுவையை
என் மீது விட்டெறிந்துவிட்டு..
₹143 ₹150
Publisher: கடல் பதிப்பகம்
அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைக..
₹133 ₹140