Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
நமக்கு ஏற்படும் துயரங்களைத் தாழ்வாக மதிப்பிடவேண்டாம்.
அவை அனைத்தும் அளப்பரிய ஆற்றலைத் தம்மகத்தே கொண்டுள்ளன.
அதனை அடையாளம் கண்டு புரிந்துகொள்வோர்...
அனைத்துத் துயரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தமாக, விடுதலை பெறுகின்றனர்.
இன்பங்கள் ஒருவனைப் பித்தனாக்கும். துன்பங்கள் ஒருவனைப் புத்தராக்கும்...
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதாவது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும், பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது. ‘செய்யும் பணியில் ஓயாமல்..
₹285 ₹300
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன.
தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது கதாபாத்திரங்களும் கதையில் வ..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹181 ₹190