Publisher: சந்தியா பதிப்பகம்
பண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின், வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெளுமனே மேசைப் பணியின் மூளைப் பிழிவாக மட்டுமல்லாமல், களப்பண..
₹0 ₹0
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிற..
₹333 ₹350
Publisher: அடையாளம் பதிப்பகம்
கிராமங்கள் என்பது துரட்டிக் கம்புடன் ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்வது, பள்ளிக்கூட மணியடித்தவுடன் சிறுவர்கள் கூட்டமாக ஓடிச்சென்று மூத்திரம் பெய்வது போன்ற காட்சிகளில் அல்ல; அசல் கிராமங்களை அதுவும் அறுபது எழுபது வருடங்களுக்கு முன் உள்ள இந்தத் தலைமுறை அறியாத கிராமச் சித்திரங்களை வெகு அற்புதமாக இந்த நூலில் ..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறிய முடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமட..
₹124 ₹130
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கிராமிய விளையாட்டுகள் மற்றவைகள் - கி.ரா:கி.ரா நமது கிராமிய விளையாட்டுகள் ஒன்றையும் தவிர்க்காமல் நமக்கு விளக்கங்கள் கூறி குழந்தைகளுக்கு எளிதில் விளங்கும் வகையில் இந்த 'கிராமிய விளையாட்டுகள் மற்றவைகள்' யில் கூறியுள்ளார்...
₹48 ₹50
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கிராமியக் கதைகள் - கி.ராராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டா..
₹181 ₹190
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அந்தோனியோ கிராம்ஷி தமிழகத்திற்கு குறைந்தளவே அறியப்பட்டவர். அதுவும் நாடாளுமன்ற சீர்திருத்தவாதியாக, பண்பாட்டு மார்க்சியராக, விளிம்பு நிலை மக்களின் ஆதரவாளராக, இன்னும் மோசமாக வெட்டிக் குறுக்கி பின் நவீனத்துவத்தின் தந்தையாகவுமே அறியப்பட்டார். அல்லது அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் வெளிவந்துள்ள "கிராம்..
₹499 ₹525