Publisher: கிழக்கு பதிப்பகம்
வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு ம..
₹950 ₹1,000
Publisher: கவிதா வெளியீடு
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் மிராசுதார் விவசாயிகள் தகராரில் தலித் மக்கள் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு குடிசையில் அடைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டனர். இச்சம்பவம் அக்காலக் கட்டத்தில் என்னை மிகவும் உலுக்கி விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட மக்களைத் தீக்க..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான்..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
பொருளாதாரம் மற்றும் இயற்கையின் மாற்றங்களால் சிதைந்து போயிருக்கின்ற கிராமிய வாழ்கையில் இன்னும் மிச்சம் இருக்கின்ற உயிர்ப்பை பாசாங்கில்லாமல் படம் பிடிக்கின்றது குருத்தோலை...
₹143 ₹150
Publisher: அவனிஷ் பதிப்பகம்
குருத்தோலைதாமதமாக எழுத வந்தாலும் நல்ல வாசகரான கார்க்கி தன் கதைகள் மூலம் தமிழ் இலக்கிய பரப்பில் காத்திரமாகப் பிரவேசிக்கிறார். குழந்தைகள் மன உலகம் குறித்து நுட்பமான பார்வைகளை முன் வைக்கிறது இவரது சிறுகதைகள். ..
₹67 ₹70
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
குருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..
₹171 ₹180