Publisher: வானதி பதிப்பகம்
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹855 ₹900
Publisher: செம்மை வெளியீட்டகம்
கூடல்(இல்லறம் இயற்றல்) - ம.செந்தமிழன் :உடலும் உடலும் தம்மோடு கலத்தல்கூடல் அல்ல!உடலால் விளையும் மகிழ்ச்சிகூடல் அல்ல!*****எல்லாக் கூடலும் மனதால் மனதில் நிகழ்பவை*கூடலின் இயல்பேஆதியும் அந்தமும் இணைதல்தான் என்றறி!*மனதால் மனதில் உயிர்கள் கூடும்போது,உடலும் உடலும் இணையும் நிகழ்வில்,ஆதி உண்டு அந்தம் உண்டு.ஆக..
₹76 ₹80
Publisher: பூம்புகார் பதிப்பகம்
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it.
வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹143 ₹150
Publisher: அம்ருதா
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது “போக்கிடம்’ ‘வண்ண முகங்கள்” ஆகிய நாவல்கள் இலக் கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் ஆசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் ..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
தையல் எறும்பு யாருடனும் சேர மாட்டேன் என்று தனியாக கூடு கட்டியது.. ஆனால் தனியாக இருக்கும்போது ஆபத்து வந்தது. தையல் எறும்பு தப்பித்ததா?..
₹29 ₹30
Publisher: வம்சி பதிப்பகம்
நவீன காலத் தமிழ் இலக்கியதிலேயே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அதிலிருந்து அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையாக இடம் வேண்டுமானால் இதுபோன்ற கதைகளை இவர் எழுத வேண்டும்...
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
முகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியலும் இரண்டு கண்கள். ஒன்று பழுதானாலும் சமூக ஒழுக்கம் என்கிற பார்வையும் சேர்ந்து பறிபோய்விடும். சமூகத்தை, அதன் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது அரசும் அரசியலுமே..
₹71 ₹75