Publisher: பாரதி புத்தகாலயம்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன.
இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, ம..
₹76 ₹80
Publisher: ஆழி பதிப்பகம்
கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல்.
அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ண..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின்
வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை
அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த
கொடூர பயணங்கள்..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல..
₹166 ₹175
Publisher: நிமிர் வெளியீடு
முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று.
கொரானாவை பின்னணியில் உலக நாடுகளின் முதலாளித்துவ அரசியல், தடுப்பூசி அரசியல் குறித்து நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த..
₹95 ₹100