Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் அன்றாட வாழ்வின் உலகில் நாம் கவனம் கொள்ளாத மனிதர்களை, அவர்களின் அகச் சிக்கல்களை, மனத்தவிப்பை சிறப்பாக ாக கவனப் படுத்துகின்றன. றன. இவரது கதைகளை வாசிப்பது என்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதைப் போன்ற அனுபவம் தரக்கூடியது. அங்கே காற்றும், மழையும், குளிர்ச்சியும், பாத..
₹138 ₹145
Publisher: அகநாழிகை
மனித வாழ்வின் அவலங்கள், அகச்சிக்கல்கள், மனிதாபிமானம், ஆன்ம சுத்தி, சித்த மூலங்கள், வாழ்க்கை மீதான ஏளனங்கள், அலட்சியங்களைப் பேசுகின்ற இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. வளர்ந்து வந்த வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்பு, அவர்களது வாழ்க்கை, எண்ணங்கள், ஆசைகள்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழ் உரைநடைக்கு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமி..
₹190 ₹200
Publisher: திருவரசு புத்தக நிலையம்
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை.அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்ட..
₹0 ₹0
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சாமத்தில் முனகும் இரவு எனும் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிருக்கிறது. 2009 லிருந்து இணையதளங்களில் எழுதிவருகிறார். வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு விருது கிடைத்திருக்கிறது.
"நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவ..
₹190 ₹200
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் யூமா வாசுகி ஆசிரியராக இருந்து நடத்திய இலக்கிய இதழ் ‘குதரை வீரன் பயணம்’. 1994 முதல் 2016 வரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. அவ்விதழ்களில் வெளியான சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தெற்கு தில்லியிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1503 வரை 300 வருடங்களுக்கு மேலாக அது சிறிது சிறிதாகக் கட்டப்பட்டது. அதனருகில் ஒரு திறந்தவெளி மசூதி உள்ளது. அதன் சுற்றுப் பாதை அங்கு முன்பிருந்த கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட தூண்களால் அமைக்கப்பட்டது. அதனர..
₹143 ₹150
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹200 ₹210