Feminism | பெண்ணியம்
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம..
₹38 ₹40
Publisher: வளரி | We Can Books
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள..
₹76 ₹80
Publisher: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
நவீன பெண்ணியத்தின் முன்னோடித் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைத் தொகுப்பு பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்கள், இழிவுகள்பெண்ணடிமைக்கும் இழிவுக்கும் காரணங்கள்பெண்ணடிமை நீக்க பெண்களும், பெற்றோரும் அரசுகளும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் - உடைக்கப்பட வேண்டிய தடைகள்..
₹855 ₹900
Publisher: விடியல் பதிப்பகம்
பெண் விடுதலை இன்று...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நி..
₹57 ₹60