Menu
Your Cart

இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)

இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)
-5 %
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)
அகரமுதல்வன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) - அகரமுதல்வன் :

அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.

எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்கூடங்களாய் பதுங்கு குழிகளே மாறிவிட்ட வாழ்க்கையை,தண்ணீர்த் தொட்டிகள் தரைமட்டமாக்கப்பட்ட பின்னும் தாகம் பெருகிக் கிடக்கிற பெருநிலத்தை......

Book Details
Book Title இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) (Irandam leprinant)
Author அகரமுதல்வன் (agara muthalvan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year 2016
Edition 2
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள் , கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹147 ₹155
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :”முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது.மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது,உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று!இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர்,அழிவு,கொடுங்கொலைக..
₹114 ₹120
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
₹190 ₹200
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச் சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார். துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை. - எஸ்.ராமகிருஷ்ணன..
₹114 ₹120