Menu
Your Cart

இசையோடு வாழ்பவன்

இசையோடு வாழ்பவன்
-5 %
இசையோடு வாழ்பவன்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இசையோடு வாழ்பவன்

இறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள்ள அவசரமாய்க் கடக்கின்றனர் பாதசாரிகள் மண்பெற்ற மைந்தர்களின் சொகுசு ஊர்தியெலாம் ஒலியெழுப்பி விரைகின்றன ரத்தம் உறுஞ்சி பறக்கும் கொசுக்களாய் இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின் பாலத்துமேல் ஓர் முடவன் யாசித்தபடியிருக்கிறான் இரக்கத்தை நதிநடுவே பாறைமுனை அமர்ந்திருந்த கொக்கு பறந்து மேலெழும்பி விண்ணேகிக் கொண்டிருக்கிறது பிரிந்து செல்லும் உயிர்போல.

 


Book Details
Book Title இசையோடு வாழ்பவன் (Isaiyodu Vazhbavan)
Author சு.வெங்குட்டுவன் (Su.Venguttuvan)
Publisher மணல்வீடு (Manalveedu)
Pages 72
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha