Menu
Your Cart

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை
-5 %
நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை
J.Rajmohan Pillai (ஆசிரியர்), K.Govindan Kutty (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ராஜன் பிள்ளை... பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன்... ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவிட விலை கூடியதாக இருக்கும்!
Book Details
Book Title நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை (Neethiyin Kolai Rajan Pillayin Kathai)
Author J.Rajmohan Pillai (J.Rajmohan Pillai), K.Govindan Kutty (K.Govindan Kutty)
ISBN 9788184935639
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 192
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author