Menu
Your Cart

ஜீவாவும் நானும்

ஜீவாவும் நானும்
-5 % Available
ஜீவாவும் நானும்
தா.பாண்டியன் (ஆசிரியர்)
₹185
₹195
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஜீவாவும் நானும்

ஒரு பத்தாண்டு காலம் ஜீவாவுடன் தோளோடு தோள் நின்று தோழமையின் முகம் கண்ட தா.பாண்டியன், இவ்வளவு காலம் கழித்து எழுதுகிறாரே என்ற ஆதங்கம் நூலைத் தொட்ட நொடியில் விலகிப் போனது. ஒவ்வொரு வரியிலும் அந்த மாமனிதரின் சுவாசக் காற்று உயிராய் உலவுகின்றது. ஜீவாவின் அர்த்த கம்பீரம் நிறைந்த வாழ்வின் இறுதி அத்தியாயங்களை அழியாச் சித்திரங்களாக வரையும் அதே நேரத்தில் தா.பாண்டியனின் அரசியல் களப் பிரவேசச் சுயசரிதையும், பொதுவுடைமை இயக்கத்தின் கள வரலாறும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இணை நதிகளாகக் கலந்துகொள்ளும் சிறப்பும் இந்த நூலுக்கு வண்ணமும் வடிவமும் நல்குகின்றன.


                                                                                      -கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்         


Book Details
Book Title ஜீவாவும் நானும் (Jeevavum Nanum)
Author தா.பாண்டியன் (Thaa.Paantiyan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நெல்சன் மண்டேலாநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து ..
₹276 ₹290
பிடல் காஸ்ட்ரோதோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் ..
₹285 ₹300
ரத்தப் பொட்டும் ‘ரப்பர்’ அழிப்பும்அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை இந்த நாவலில் காணலாம்.                                                       ..
₹119 ₹125
விழி திறந்தது வழி பிறந்ததுஇந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயி..
₹114 ₹120