Menu
Your Cart

காலத்தை வரைந்த தூரிகைகள்: நேர்காணம் இதழின் நேர்காணல்கள்

காலத்தை வரைந்த தூரிகைகள்: நேர்காணம் இதழின் நேர்காணல்கள்
-5 %
காலத்தை வரைந்த தூரிகைகள்: நேர்காணம் இதழின் நேர்காணல்கள்
பௌத்த அய்யனார் (ஆசிரியர்)
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது. ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார். இவர் எடுத்த நேர்காணல்கள் வெளிவந்த சமயத்திலேயே வாசகர்களிடம் கவனம் பெற்றவை. அதன் தொடர்ச்சியாக தமிழின் முதல் முயற்சி எனச் சொல்லும் முகமாக ” நேர்காணல் “என்ற இதழைத் தொடங்கி 6 இதழ்கள்வரை கொண்டு வந்தார். தமிழ்ச் சூழலில் முக்கிய முயற்சியான அந்த இதழ்களில் இடம்பெற்ற ஆளுமைகள் ந.முத்துசாமி , வண்ணநிலவன், நாசர், வெ.ஶ்ரீராம், பி. கிருஷ்ணமூர்த்தி , தீபச்செல்வன் ஆகியோரின் நேர்காணல்களை மட்டும் தொகுப்பாக துருவம் வெளியிடுகிறது.
Book Details
Book Title காலத்தை வரைந்த தூரிகைகள்: நேர்காணம் இதழின் நேர்காணல்கள் (kaalaththai-varaindha-thoorigaigal)
Author பௌத்த அய்யனார் (Boutha Ayyanar)
Publisher துருவம் வெளியீடு (Dhuruvam Veliyeedu)
Pages 320
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Interview | நேர்காணல், Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author