Menu
Your Cart

காப்பியங்கள்

ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)
-5 %
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகு..
₹855 ₹900
ஐங்குறுநூறு (புலியூர்க் கேசிகன்)
-5 %
அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்..
₹570 ₹600
Showing 1 to 12 of 30 (3 Pages)