Menu
Your Cart

காதலும் காமமும் (part 2)

காதலும் காமமும் (part 2)
-5 %
காதலும் காமமும் (part 2)
வலம்புரிஜான் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொருள் ஒன்றாக இருக்கலாம்; பார்வைகள் வேறு வேறாக இருக்கலாம். இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ள காதலர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்; நேற்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இந்தியாவிலும் இருந்தவர்கள்; இருப்பவர்கள்; இத்தாலியிலும் இருப்பவர்கள்; இருந்தவர்கள். இவர்கள் கால, தேச வர்த்தமானத்தைக் கடந்தவர்கள். இவர்களில் சிலர் அரண்மனைகளில் வாழ்ந்தவர்கள்; வேறு சிலரோ அழுக்கு அகற்றுகிற படித்துறைகளில் வாழ்ந்தவர்கள். ஆனால், அனைவருமே காலத்தை வென்ற காதலர்கள்.
Book Details
Book Title காதலும் காமமும் (part 2) (Kaathalum Kaamamum (part 2))
Author வலம்புரிஜான் (Valampurijaan)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 356
Year 2010
Edition 1
Format Paper Back
Category Love | காதல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு, பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழ..
₹214 ₹225
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொ..
₹171 ₹180