Menu
Your Cart

காடனும் வேடனும்

காடனும் வேடனும்
-5 %
காடனும் வேடனும்
பூவிதழ் உமேஷ் (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன குழந்தைகளின் உலகை ஆசுவாசப்படுத்த கதைகள்தான் ஒரே வழி.பாடப் புத்தகங்கள் கடந்த வாசிப்பைக் குழந்தைகளிடம் ஊக்குவிப்பதன் வழியே நல்ல ஆரோக்கியமான மன இறுக்கம் குறைந்த ஒரு பொருத்தப்பாடு உள்ள சமூகத்தைக் கட்டமைக்க முடியும் குழந்தைகளின் கைகளில் அவர்கள்விரும்பும் புத்கங்களின் கனம் கூடக் கூட பூமியின் கனம் குறைந்து கொண்டே வரும் என்று நான் நம்புகிறேன்
Book Details
Book Title காடனும் வேடனும் (Kadanum vedanum)
Author பூவிதழ் உமேஷ்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 64
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹76 ₹80
நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பய..
₹95 ₹100
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹143 ₹150