Menu
Your Cart

கலை நுட்பங்கள்

கலை நுட்பங்கள்
-5 %
கலை நுட்பங்கள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது; ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால் அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான். அதனால் தான் இலக்கியம் உயிருள்ளதாக இருக்கிறது. மரபை மீறுகிற செயலும் காலத்தினால் மரபில் சேர்ந்துவிடுகிறது. மரபுக்கும், தனிமனித மேதைக்கும் ஒரு இடைவிடாத இழுபறி யுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கவேண்டும். இந்த யுத்தத்தினால் ஒருவர் தோல்வி மற்றவர் வெற்றி என்று பெறுவதில்லை. மரபுக்கும் வெற்றி; மனிதனுக்கும் வெற்றி என்கிற மாதிரிச் செயல்படுவது என்பது விவரிக்க முடியாத ஒரு இலக்கியப் பாங்கு. மரபை மீறி மரபுக்குள் போவது - என்பது - கரு, உரு என்பதில் சாத்தியமாக இருப்பது - மொழியிலும் சாத்தியமாகவே இருக்கிறது. ஒவ்வொரு சிறந்த இலக்கியாசிரியனும் பழைய மொழியைத்தான் கையாள்கிறான் என்றாலும் தன் ஒவ்வொரு நூலுக்கும் தக்க புதுமொழியைச் சிருஷ்டித்துக் கொள்கிறான். இது பழைய மரபாகவும் இருக்கிறது - புது மரபுக் கரணைக்கு வழியாகவும் இருக்கிறது என்பது இலக்கியத்தின் தனிச் சிறப்பு.
Book Details
Book Title கலை நுட்பங்கள் (Kalai nutpangal)
Author க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam)
ISBN 9788196838171
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 168
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹333 ₹350
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில்  எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440
அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக..
₹228 ₹240
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம..
₹133 ₹140