Menu
Your Cart

ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)

ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)
-5 %
ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)
இரா.பாரதிநாதன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)

தறியுடன்... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், ‘கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானும் ஒருவனாய் பங்கு கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களே இந்த சிறுகதைகள். இதில், வரும் மனிதர்கள் யாவரும் உண்மையாய் சமூகத்தில் நிலவும் கருத்துகளை கொண்டவர்களே. அவர்களை எழுதுவதின் மூலம் என்னை நானே பட்டைத் தீட்டிக் கொள்கிறேன்.


Book Details
Book Title ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு) (Aanto Enum Maayai (Sirukathai Thogupu))
Author இரா.பாரதிநாதன் (Iraa.Paaradhinaadhan)
Publisher களம் வெளியீட்டகம் (Kalam Veliyeetakam)
Pages 120
Year 2017
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றிபிறவிக் கலைஞர்கள் என்று யாரும் இல்லை. கலைஞர்களை ‘கருவிலேயே திருவுடையவர்கள்’ என்று சொல்வது சுத்தப் பொய். இடைவிடாத கற்றலின் மூலமாக, அதிலும் மக்களைப் படிப்பதன் வாயிலாக யாரொருவரும் நல்ல எழுத்தாளனாய் வர முடியும்...
₹114 ₹120
சேலம் மாவட்டம். ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.பாரதிநாதன். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதுவரை எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலக்குறிஞ்சி’ இவரது ஒன்பதாவது புத்தகம். இதையும் சேர்த்து ஐந்து நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு என இலக்..
₹285 ₹300