Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
Publisher: Notionpress
வாழ்க்கையின் சவால்களில் என்னுடன் நின்ற மக்களுக்கு - இந்த கவிதைத் தொகுப்பு ஒரு மனமார்ந்த நன்றிகள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அதே போல் என் கணவர் மற்றும் மகன் வரை, ஒவ்வொரு உறவும் எனது பயணத்தை ஆழமான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்த கவிதைகள..
₹189 ₹199
Publisher: கொம்பு வெளியீடு
இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால் தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை 'சமரசங்களின் கலை', 'தோல்வியுறும் தொழில்', 'ப..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர்.
முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
Publisher: அகநாழிகை
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கும் மொழிநடையோ பண்டிதப் பரம்பரையின் தமிழ் ஊற்று என்பேன். தமிழ் தன் உய..
₹238 ₹250