Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
Publisher: ஆதிரா வெளியீடு
"உயவு" மானிட வாழ்வில் வரையறையின்றி வந்து போகும் பிணி தின்னும் பிணி.
அதை மறைய வைக்க முடியும் என எண்ணி அன்பின் எச்சங்களை நிர்வாணத்தின் உச்சியில் பசியோடு நாடிச் செல்கிறோம்.
அது மீண்டும் உயவைவே இந்த யாசகனின் தட்டில் தூவி. நாசி வழிச் சென்று இருதயத்தின் ரோமங்களை பொசுக்கி மனித வாழ்வை வெறுக்கவும் கவிதைகள்..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
Publisher: Notionpress
வாழ்க்கையின் சவால்களில் என்னுடன் நின்ற மக்களுக்கு - இந்த கவிதைத் தொகுப்பு ஒரு மனமார்ந்த நன்றிகள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அதே போல் என் கணவர் மற்றும் மகன் வரை, ஒவ்வொரு உறவும் எனது பயணத்தை ஆழமான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்த கவிதைகள..
₹189 ₹199
Publisher: கொம்பு வெளியீடு
இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால் தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை 'சமரசங்களின் கலை', 'தோல்வியுறும் தொழில்', 'ப..
₹190 ₹200
Publisher: வேரல் புக்ஸ்
மறைத்து வேயப்பட்ட கூடாரத்தின் உள் சென்று தாழிட்டுக் கொள்ளும் கிழத்தச்சன் உருவாகிக் கொண்டிருக்கிறான் தேர் ஒன்றைஊராருக்கெல்லாம் பேராவல் தேர்வளரும் எழில் காணதச்சன் கேட்டு வாங்கிய தட்சணைகளில் முதன்மையானது தனதழைப்பின்றிஎவரும் உள் வரக்கூடாதென்பதுநாளுக்கு நாள் பலபேர் சேர்ந்து பணிபுரிவதைப் போன்றதொரு..
₹133 ₹140