Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
உடைந்து எழும் நறுமணம்
-5 %
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு..
₹166 ₹175
உடைமுள்
-4 %
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
உனக்குள் ஒருவன் - 1
-5 %
தன் திறனோடும் முயற்சியையும் எழுத்தையும் தலையெழுத்தோடு புறப்பட வேண்டும் புதிய தேடலோடு.....
₹114 ₹120
உனக்குள் ஒருவன் - 2
-5 %
தன் திறனோடும் முயற்சியையும் எழுத்தையும் தலையெழுத்தோடு புறப்பட வேண்டும் புதிய தேடலோடு.....
₹114 ₹120
உன் பெயர் நட்சத்திரமல்ல
-5 % Available
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹95 ₹100
Showing 229 to 240 of 1237 (104 Pages)