Publisher: கவிநயா பதிப்பகம்
ஞாயிற்றுக்கிழமை காலை இதமான பதினொரு மணி வெய்யிலில், அப்பா சைக்கிள் பைக் என எதையாவது நிறுத்தி மராமத்துப் பார்ப்பார்.
எங்காவது செடிகளுடன் பேசியபடி நிற்கும் என்னிடம், டூல் பாக்ஸ்ஸை எடுத்து வரச் சொல்வார். உள்ளிருந்து தேவையானவற்றை அப்பா தேடி எடுக்கும் போது எழுகிற உலோகச் சத்தங்களை, ஓர் இளவெய்யிலின் குரல் ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
Publisher: தன்னறம் நூல்வெளி
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்:
“தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான்
பிறகு தன் காதலியைப் பற்றி
பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான்
அதன் பிறகு
தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது
கவிஞன்
ஒருமுறை
தன் வீட்டிலிருந்து இறங்கி
தெருவில்
காணாமற்போய்விட்டான் எனில்
வீடு திரும்புவதே இல்லை..
₹314 ₹330