Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
துமி
-5 %
எளிய விடயங்களை சமயங்களில் எளிதாகவே இருக்கவிடுதல் நலம். எளிவந்த தன்மைதானே நம்மீது இப்பிரபஞ்சத்தின் காருண்யம்!..
₹114 ₹120
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
-5 %
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான, நம்பகமான மொழிபெயர்ப்பில்.....
₹114 ₹120
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
-5 %
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110
தூரிகை வேர்கள்
-5 %
இந்த நூல் முழுவதுமே பெண்ணியச் சிந்தனைகள் நிரம்பி இருக்கின்றன. தனது கவியாக்கத் தனித்துவத்தின் காரணமாக முதல் முயற்சியிலேயே முத்தான படிக்கு இவர் ஏறியிருக்கிறார்...
₹171 ₹180
தூறாமலே
-5 %
"தூறாமலே" கவிஞர் கௌரி சங்கர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலாகும், இது இவரின் மூன்றாவது நூல். வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக கையாண்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும், ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்கி, படிப்பவருக்கு ஆழ்ந்த சிந்தனைகளும், புதிய பார்வைகளும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது...
₹152 ₹160
Showing 745 to 756 of 1277 (107 Pages)