Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
நா.முத்துக்குமார் கவிதைகள்
Hot
நா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்னா.என்னை சந்திக்க கனவில் வராதே.நா.முத்துக்குமார் :பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்ப..
₹450
நாங்களும் உண்டு
-5 %
காத்திரமான கவிதை மொழியில் மட்டுமல்ல எளிமையான நாட்டுப்புறப் பாடல் மொழியிலும் தீவிரமான கருப்பொருளைக் கதைத்திட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளன இந்தக் கவிதைகள்...
₹119 ₹125
நாங்கள் மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்
-5 %
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொது வெளியில் பகிரப்படுகின்றன...
₹190 ₹200
நாடிலி
-5 %
உலகமெலாம் பரவியிருக்கும் ஈழத் தமிழரின் புலப்பாடுகளை அவர்களின் வீடு திரும்புதல் குறித்த எதிர்காலத்திற்கான கேள்விகளாக்கி வரும் அநேக பிரதிகளுக்கு மத்தியில், ஈழத் தமிழர்களுக்கும் இங்குள்ள எளிய உழைக்கும் மக்களுக்குமிடையே வாழ்வை சமன் செய்துக்கொள்ளும் பார்வையில் தாய்த தமிழகத்திலும் கைவிடப்படும் ஏதிலிகளை இவ..
₹105 ₹110
நாடுகள் உடைபடும் நேரத்தில் - உலக கவிதைகள்
-5 %
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
நானே நிலம் நிலமே நான்: அமெரிக்க, ஆஸ்திரேலியப் பூர்வகுடி கவிதைகள்
-5 %
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ, உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல, உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
Showing 793 to 804 of 1242 (104 Pages)