Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது...
₹133 ₹140
நடுக்கடல் தனிக்கப்பல்
-5 % Out Of Stock
நடுக்கடல் தனிக்கப்பல்- யுக பாரதி :சிலுவை சுமக்காத எழுத்துமனம் யுகபாரதியுடையது. சொல்ல வருவதை எந்த தயக்கமும் இல்லாமல், ஜோடனை செய்யாமல் தரும் வல்லமை பொருந்திய கைகள் அவருடையது. வார டைரிபோல வாரந்தோரும் உலகில் நடக்கும் சம்பவங்களை உள்வாங்கிக்கொண்உ அதற்கான எதிர்வினைபோல அமைந்த கட்டுரைகள் இவை!..
₹57 ₹60
நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.நான் குளித்த அடையாளத்தை ந..
₹200
நதியின் வாக்குமூலம்
-5 %
ஒரு கவிஞன் சமுகத்தின் வலி உணரும் மனிதனாய் இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது கவிதையில் ஜீவனும் உருக்கமும் இருக்கும். கார்த்திசிவா அப்படி ஒரு மனதுடன் படைத்துள்ள நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவர் நிறைய வாசித்து இன்னும் நிறைய எழுத வேண்டுமென்று வாழ்த்தி அவரை கவிதைக்கடலின் கரைக்கு வரவேற்கிறேன். வாழ..
₹133 ₹140
நரகத்தின் உப்புக்காற்று
-5 %
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
Showing 817 to 828 of 1312 (110 Pages)