Publisher: கடல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Publisher: நீலம் பதிப்பகம்
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது
பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ,
உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல,
உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
Publisher: பொதியம் பதிப்பகம்
'காட்டு மரம்' கவிதைத் தொகுப்பை பொறுத்தவரை மிகக் கடுமையான உழைப்பிற்குப் பிறகு கோகிலா ஒரு நல்ல கவிஞராக மலர்வதற்கான பாய்ச்சல் தெரிகிறது. ஆயினும் புது எழுத்து காலத்திலிருந்து இன்றுவரை நவீன கவிதைகள் பெரும் வெளியைத் தாண்டி வந்திருக்கிறது. அவற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும், ஏனெனில் கவிதையைப் பொருத்தவரை எதையெல..
₹105 ₹110
Publisher: கருப்பு
தர்வீஷின் முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் காலக் கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உ..
₹485 ₹510