Menu
Your Cart

கி.ராஜநாராயணன்

சங்கீத நினைவலைகள் - கி.ரா:நீங்க எழுத்தாளரா இல்லைனா என்னவாகியிருப்பீங்க?முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா  மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம்.கால் பங்குதான் இலக்கியம்...
₹124 ₹130
கதைபடிக்கும் குழந்தைகளுக்கு வாங்கித்தர நீங்கள் படித்து ரசித்து அனுபவிக்க, சிறுவர்களுக்கு என்று செய்யும் பலகாரங்களை நாமும் ருசித்து அனுபவிப்பதில்லையா? அது போன்றே இக்கதைத் தொகுப்பும்..... - அன்புள்ள 'கி. ரா. தாத்தா'..
₹95 ₹100
42 சிறுகதைகள் மற்றும் ஒரு நீண்ட கதை கொண்ட இந்தப் புத்தகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார். கதை சொல்லும் முறை: மனிதர்கள் பொதுவாக கதை கேட்பதை விரும்புவதைப் போல, குறிப்பாக தாத்தா-பாட்டி சொல்வது போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கதைகளை 'ஒரு தாத்தா, தன் பேரன் பேத்திகளுக்குச..
₹190 ₹200
தேர்ந்தெடுத்த கதைகள்‘எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இ..
₹190 ₹200
378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கியது. சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமி..
₹523 ₹550
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’. பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜால..
₹114 ₹120
Showing 37 to 48 of 60 (5 Pages)