Menu
Your Cart

குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்)

குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்)
-5 %
குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்)
இரா மனோகரன் (ஆசிரியர்), கா.கருமலையப்பன் (ஆசிரியர்), ந பிரகாசு (ஆசிரியர்)
₹1,425
₹1,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இந்தப் பெரிய நூலை நமக்கு வழங்கியுள்ளனர். மார்க்சிய, பெரியாரிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை (நூலுக்கான அணிந்துரையில்)
Book Details
Book Title குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்) (Kula kalviyai ozhitha periyar iyakka poratta varalaru (Part 1&2))
Author கா.கருமலையப்பன் (Kaa.Karumalaiyappan), இரா மனோகரன், ந பிரகாசு
Publisher திராவிடர் கழகம் ( Dravidar Kazhagam)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ.பழனி வாழ்வும் - போராட்டமும்..
₹76 ₹80
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்”ஒரு மனிதன் நேர்மையானவன், ஒழுங்கானவன், நாணயமானவன் என்பதில்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கிறது என்பது பெரியாருடைய தத்துவம். பெரியார் தொண்டனுக்கான தகுதிகளும் இவைகளே. ஒருவன் பித்தலாட்டம் செய்வான், மோசடி செய்வான், ஒழுக்கங்கெட்டவன் என்றால் அவன் பெரியார் தொண்டனாக இருக்கவே தகு..
₹190 ₹200
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் நூல் இது. கேரள பகுதிகளில் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த அரிய பல கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் தோழர் கா.கருமலையப்பன்.கேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச..
₹238 ₹250