Menu
Your Cart

குறிஞ்சி பதிப்பகம்

நாட்டு விலங்குகள் (சூழலியல் | பொருளியல் | அரசியல்)
-5 %
நமது மூதாதைகள் இயற்கையிடம் நிறைய கடன் பெற்றுள்ளார்கள்! அவர்கள் பெற்றுத்தந்த கடன்களை. நேர்த்திக்கடனைப்போல் நேர் செய்ய முடியாது ..! இயற்கை கொடுக்கவும், எடுக்கவும் வல்லது! கொடுத்ததை வசூலிக்கத்தொடங்கி விட்டால் ....நம்மிடம் எதுவும் மிஞ்சாது! இயற்கை கொடுத்ததை மனிதர்கள் கெடுத்து விட்டால் ... ஓருயிரன்று, ப..
₹133 ₹140
பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு
-5 %
” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..! கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவத..
₹95 ₹100
மாயமாகும் மயிலு
-5 % Out Of Stock
இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளை நிலங்கள் சுருங்கிவிட்டன… மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள். யாருக்காக குன்றுகள் பள்ளத்தாக்குகள் ஆயின..? யாருக்காக குறுங்காடுகள் கட்டடங்களாக விளைந்தன..? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நூல்..
₹57 ₹60
Showing 13 to 15 of 15 (2 Pages)