Menu
Your Cart

தமிழ் இலக்கியங்களில் வைணவம்

தமிழ் இலக்கியங்களில் வைணவம்
-5 %
தமிழ் இலக்கியங்களில் வைணவம்
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விசிஷ்டாத்வைதம் தமிழ் மண்ணில் நான் தோன்றியிருக்க முடியுமென்று தோன்றுகிறது. ஆழ்வாராதிகள் பிறந்திராவிட்டால், நாதமுனிகள் காலத்திலிருந்து. இத்தத்துவம் இராமாநுசர் காலம் இறுதியாக நாம் இன்று காலும் ஒரு தரிசனமாகப் பரினாமமுற்றிருக்க முடியாது என்று சொல்லலாம். தெய்வம் மனித நிலைக்கு வருவது மனிதன் தெய்வ நிலையை எய்த வேண்டுமென்பதற்காகத்தான் என்பது வைனல் மதத்தின் அடிதாதக் கருத்து, மானுடம் வென்ற தம்மா' என்று கம்பன் பாடியிருப்பதை, இக்கருத்துப் பின்னணியில் தான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாய்வேட்டில், நான் வைரவக் கருத்துக்கனைத் தத்துவார்ந்த ரீதியாக, மேல்நாட்டு நவீன சிந்தனை இயக்கங்களோடு ஒப்பிட்டு ஆராய் முயன்றிருக்கிறேன். குறிப்பாகச் சொல்லப்போனால், இருத்தலியல் வாதத்துக்கும் (Existentialism) விரிஷ்டாத்வைத்துக்குமிடையே காணும் கருத்தொற்றுமை, வேற்றுமைகள், இவற்றை மிகவும் திறம்பட மொழியாக்கம் செய்திருக்கும் டாக்டர் சு. வேங்கடராமனுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இந்திரா பார்த்தசாரதி
Book Details
Book Title தமிழ் இலக்கியங்களில் வைணவம் (Thamizh illakkiyangalil vainavam)
Author இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
ISBN 9789391949662
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Hindu | இந்து மதம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95