Menu
Your Cart

Hindu | இந்து மதம்

சைவ சமயம் வினா-விடை
-4 %
அறுமுகநாவலர்- இவர் சாலிவாகன சகம் 1745 சித்ரபானு . பிறந்தவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர்; கக வேளாளர் குலத்தவர்; தூயசைவர். இவர் யார் கந்தப்பிள்ளை அநுட்டித்தவர். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைச், இவர் நைட்டிகப் பிரமசரியம் சேநாதிராய முதலியாரிடத்தும், சரவண முத்துப் புலவரிடத்தும் கற்றவர். கல்வியறிவே அன்றித..
₹67 ₹70
சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு
-5 %
தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்தி..
₹157 ₹165
சைவத் திருக்கோவிற் கிரியை நெறி
-5 %
கைலாசநாதக் குருக்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர். குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர். இவர் எழுதிய நூற்களில் ‘சைவத் திருக்கோவிற் கிரியை நெறி’ என்ற நூலின் முதல் பதிப்பு 1963இல் வந்தது. இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம ம..
₹404 ₹425
சொல்லடி சிவசக்தி
-5 % Out Of Stock
இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால். தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து..
₹190 ₹200
ஜமீன் கோயில்கள்
-5 %
தாமிரபரணி கரை தொடும் கிராமத்தில் பிறந்தவர். நெல்லை மண்ணையும், தாமிரபரணியையும் சுவாசமாக நேசித்து வருபவர். நெல்லை தமிழ்முரசில் ‘நதிக்கரை யோரத்து அற்புதங்கள்’ எனும் தொடரை 5 வருடங்களாகத் தொடர்ந்து எழுதி, அதை ‘தலைத் தாமிரபரணி’ எனும் 1000ம் பக்க நூலாகப் படைத்தவர். ஆரம்பகாலத்தில் பேருந்து நடத்துநராக பணியாற..
₹133 ₹140
தத்துவ தரிசனங்கள்
-5 % Out Of Stock
இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம். கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்... பிரபஞ்சத்தின் தோற..
₹285 ₹300
தமிழ் இலக்கியங்களில் வைணவம்
-5 %
விசிஷ்டாத்வைதம் தமிழ் மண்ணில் நான் தோன்றியிருக்க முடியுமென்று தோன்றுகிறது. ஆழ்வாராதிகள் பிறந்திராவிட்டால், நாதமுனிகள் காலத்திலிருந்து. இத்தத்துவம் இராமாநுசர் காலம் இறுதியாக நாம் இன்று காலும் ஒரு தரிசனமாகப் பரினாமமுற்றிருக்க முடியாது என்று சொல்லலாம். தெய்வம் மனித நிலைக்கு வருவது மனிதன் தெய்வ நிலையை எ..
₹266 ₹280
Showing 97 to 108 of 230 (20 Pages)