Publisher: அடையாளம் பதிப்பகம்
சம்ஸ்காரா( கன்னட மொழிபெயர்ப்பு) நாவல்:காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. எனினும் மொழியைக் கையாளும் முறையாலும் படிமங்களை உபயோகிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற்கிறது. பேராசிரியர் அனந்தமூர்த்தியின் எழுத்துகளில் இந்நாவலின் கதாநாயகன் பிராணேஸாசாரியன் தன் த..
₹152 ₹160
Publisher: சந்தியா பதிப்பகம்
சாணக்கியனின் சில கருத்துகள்: கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் & இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித..
₹119 ₹125
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
சாதி பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்ற நூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக் கொள்கைகள், சமூகவியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாதவை. மிகமிக உள்நோக்கம் கொண்டவை. அரசியல் உள்நோக்கம், அதற்குள் தன் சாதி- மதம் சார்ந்த உள்நோக்கம்.
அ..
₹209 ₹220
Publisher: சாகித்திய அகாதெமி
கி.பி. 1520 காலக்கட்ட்த்தில் போர்த்துக்கிசியர்கள் கோவா மீது தங்களின் தர்மம், நம்பிக்கை ஆகியவற்றோடு இன்னுயிர்களையும் காத்துக்கொள்ள தென்னகம் நோக்கி வலசை வந்தார்கள் சாரஸ்வத பிராமணர்கள். தாங்கள் செய்து வந்த வியாபாரம், விவசாயம் ஆகிறவற்றைத் துறந்து இன்னல்கள் பல சுமந்தபடி மங்களூர், காசர்கோடு, மலபார் ஆகிய இ..
₹356 ₹375
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
மணல் சோறு உண்மையான பசியைப் போக்காது என்பது போல உலகியல் அனுபவம் ஆன்மப் பசிக்கு உணவாகாது எனும் உண்மையை உணர்த்தியவர் சிவவாக்கிய சித்தர்.
உனக்குள் கடவுள் இருக்கிறார் என்றும் அவனைத் தேடி வெளியே அலையாதே என்றும் பட்டவர்த்தனமாக பாடியவர் இவர்...
₹247 ₹260
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், ..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்!சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
உடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்து, அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார்கள்...
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கி..
₹285 ₹300