Menu
Your Cart

Islam - Muslims | இஸ்லாம்

சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு
-5 %
சர் சையது அகமது கான் தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களிடையே கல்வியைப் பரப்ப அர்பணித்த அறிவாளி. 'முகமதியர் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி'யை துவக்கி வைத்தவர். அதுவே இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைகழகமாக திகழ்கிறது...
₹71 ₹75
சிந்தனையின் சிறப்பு
-5 %
இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு..
₹52 ₹55
சிந்து நதிக் கரையினிலே
-5 %
சிறுபிள்ளைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சில முஸ்லிம் தாய்மார்கள் தனது பிள்ளை அழைப்பதற்கு, “வாப்பா, மம்மது காசிம் இங்க வா” என்று கூறுவதை தென் மாவட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த பிள்ளையின் பெயர் ‘மம்மது காசிம்’ அல்ல, வேவென்றாக இருக்கும். ஆனால்..
₹352 ₹370
சிறுபான்மை சமூகக் கதைகள்- இஸ்லாம்
-5 %
இத்தொகுப்பில் உள்ள 19 கதைகளும் 19 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், அந்தந்த வட்டார வழக்கின் இயல்புடன் தத்தமது கதைகளைச் சொன்னாலும் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை என்னும், மையப் புள்ளியில் இணைகிறார்கள்...
₹190 ₹200
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
-5 %
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹713 ₹750
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (முதல் பாகம்)
-5 %
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹475 ₹500
ஜின்னா: தேசியவாதியா? பிரிவினைவாதியா?
Out Of Stock
நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன். எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபடும் முறைகள், இசை, கட்டடக்கலை, ..
₹0
ஞானியர் காட்டும் பாதை
-10 %
ஞானம் என்பது கணப்பொழுதில் ஒளிப்பொறியாய் தோன்றி விடுவதுதான். ஆனால், அந்தக் கணத்துக்காக ஒருவர் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கும்படியாகும். ஆம், அதற்குத் தேவையான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. இறையுணர்வு, இறைக் காதல், இறையானுபவம், இறை ஞானம் – என்ற அநேக படிநிலைகள் உள்ளனவே. ..
₹162 ₹180
தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள்
-5 % Out of Print
இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல். தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் என்ற இந்த நூலில் எந்தெ..
₹119 ₹125
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு
-5 %
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்தியக்- கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களைத் தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வா-ணிப நடவடிக்க..
₹157 ₹165
தமிழகத்தில் முஸ்லிம்கள்
-5 %
தமிழகத்தில் முஸ்லிம்கள்மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவா..
₹209 ₹220
Showing 133 to 144 of 253 (22 Pages)