Menu
Your Cart

சொல்ல மறந்த கதைகள்

சொல்ல மறந்த கதைகள்
-5 %
சொல்ல மறந்த கதைகள்
ச.முருகபூபதி (ஆசிரியர்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2014
  • Page: 176
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: மலைகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சொல்ல மறந்த கதைகள்

இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ஆகியனவற்றில் இணைந்து இயங்கிய முருகபூபதி, அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஆகியனவற்ரை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் நூல்களை எழுதியிருப்பவர். அத்துடன் சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.


கலை, இலக்கிய சமூகப்பணிகளுக்காக அவுஸ்திரேலியாவில் சில பொது அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில பல்லின கலாசார ஆணையத்தின் விருது, பெறபின் மாநகர சபையின் சிறந்த பிரஜைக்கான விருது என்பனவற்றையும் பெற்றுள்ளார்.


                                                                                                        எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

                                                                                                          அவுஸ்திரேலியா


Book Details
Book Title சொல்ல மறந்த கதைகள் (Solla Marantha Kathaikal)
Author ச.முருகபூபதி (S. Murugaboopathy)
Publisher மலைகள் (Malaigal)
Pages 176
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெவ்வேறு கதைக்களம்கொண்ட பதினொரு கதைகள்கொண்ட நூல் சின்னமனூர் சர்க்கஸ்காரி. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் புதுக்கவிதை புரியவில்லை என்று பேசப்பட்டது. அதேபோல முருக பூபதியின் கதைகூட புரியத்தொடங்கிவிடும். அதற்கான பரிச்சயம் வேண்டும்...
₹95 ₹100
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும..
₹19 ₹20