By the same Author
இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனைகாவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை விமர்சித்து வெளியிடப்பட்ட இச்சிறுநூல், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆற்றுநீர் பிரச்சனைகளின் மூலத்தை, மாநிலத்திற்கு உள்ளே உள்ள நதிநீர்ப் பகிர்வின் ஏற்றத் தாழ்வின் வழியாகவும் நிலவும் வேளாண் அமைப்பு முறையின் வழியாகவும் விளக்கிக் காட்ட..
₹19 ₹20
ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்?
இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்..
₹114 ₹120