Menu
Your Cart

மனிதரில் எத்தனை நிறங்கள்!

மனிதரில் எத்தனை நிறங்கள்!
-5 %
மனிதரில் எத்தனை நிறங்கள்!
என்.கணேசன் (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறு வயதில் நடந்த ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கும் ஆர்த்திக்கு அக்கொலை பற்றிய சில விவரங்கள் கனவில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. சிறுவயதில் இருந்தே அவளை யாரோ தொலைவிலிருந்து கண்காணிக்கும் உணர்வும் அவளுக்கு ஏற்படுகிறது. சூழ்நிலைகள் காரணமாக சுமார் பதினெட்டு வருடங்கள் கழிந்து கொலை நடந்த வீட்டுக்கு அவள் திரும்பும் போது கொலையாளி உட்பட பலர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். கொலையாளியாகப் பலர் சந்தேகிக்கும் நபரின் மகன் மீதே ஆர்த்தி காதல்வசப்படுகிறாள். சிறிது சிறிதாக கொலைக்கான காரணங்களின் புதிய பரிமாணங்கள் அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் ஆழ்மனதில் பதிந்த பழைய நிகழ்வுகளை ஹிப்னாடிசம் செய்து வெளியே கொண்டு வர முயற்சி எடுக்கப்பட, சூழ்ச்சி வலை அவளைச்சுற்றிப் பின்னப்படுகிறது. அவள்உயிருக்கே ஆபத்தும் ஏற்படுகிறது. நடந்தது ஒரு கொலையா, அதிகமான கொலைகளா என்றும் சந்தேகம் எழுகிறது. கொலையாளி யார் என்று தேடும் இந்த நாவலின் முடிவில் மர்மம் விலகினாலும், விலகாமல் உங்கள் நினைவில் நிரந்தரமாய் தங்குவது கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, அவர்கள் மூலமாக சொல்லப்படும் பாசிடிவ் வாழ்க்கைக்கான டிப்ஸ்களும் தான்.....
Book Details
Book Title மனிதரில் எத்தனை நிறங்கள்! (manitharil-eththanai-nirangal)
Author என்.கணேசன்
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம் (Blackhole Publishers)
Pages 746
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹437 ₹460
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹418 ₹440
ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங..
₹618 ₹650
ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய ப..
₹266 ₹280