Menu
Your Cart

மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்

மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்
-10 % Available
மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்
மகுடேசுவரன் (ஆசிரியர்)
₹108
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்.
Book Details
Book Title மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன் (Manoondra Vidhaiyodu Mazhaiyil Nindravan)
Author மகுடேசுவரன் (Magudeswaran)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புலிப்பறழ்..
₹63 ₹70
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹189 ₹210
வினை நிரல்ஆற்றங்கரையிலிருந்து எழுஞாயிற்றைக் காண்பதைப் போன்றது. அழகிய தமிழில் கவிதைகள் படிப்பது. ..
₹81 ₹90
எழில் நலம்வாழ்வின் எண்ணற்ற புதிர்கள் உண்டாக்கும் வியப்பையும் மனித மனங்களின் இரகசியச் சுரங்களில் பொற்கட்டிகளாய் மின்னும் செல்வங்களின் வனப்பையும் இத்தொகுப்பெங்கும் காணலாம். இது இவரது ஒன்பதாம் கவிதை நூல்...
₹90 ₹100