Menu
Your Cart

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்
-5 % Out Of Stock
கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்
₹295
₹310
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா? என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. ? என் பிராரத்தனைகளின் பொருள் ஏன் எப்போதும் மாறிவிடுகிறது? நான் நூறு மனங்களால் வாழ்கிறேன். நூறு பிறவிகளின் நூறு மரணங்களை எதிர்கொள்கிறேன். 2018 என்னை அலைக்கழிப்புகளின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஆண்டு.. குருவிக்கூடு போன்ற எனது வாழ்விடம் கலைந்து அதை மீண்டும் தகவமைக்க முடியாமல் ஒரு அந்தர வெளியில் மிதந்துகொண்டிருக்கிறேன். தூக்கமற்ற இரவுகள்... உடல் நலம் குறித்த அச்சங்கள்.. அன்பின் ஒரு மிடறு அமுதத்தைத் தேடி பாலைவங்களில் நெடுந்தூரம் சென்றேன்... அதன் தனிமையுணர்ச்சில் மனம் உடைந்துபோனேன். இந்தத் தொகுப்பின் கவிதைகளில் உங்கள் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன். - மனுஷ்ய புத்திரன்
Book Details
Book Title கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் (Kadal Paarththa Veettil Kadaisi Naal)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Year 2019
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் 3)நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடிய..
₹124 ₹130
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே  தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140