Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?

உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?
-5 %
உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?
₹2,138
₹2,250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக்‌ கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகுப்பு முழுவதிலும் மனுஷ்ய புத்திரன் எழுதிச் செல்கிறார். இந்திய மொழிகளில் மட்டுமல்ல உலக மொழிகள் எதிலும் ‌மனுஷ்ய புத்திரன் அளவிற்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கவிதைகள் எழுதிய நவீனக் கவிஞர்கள் எவரும் இல்லை. அவரது ஐம்பதாவது தொகுப்பாக வெளிவரும் இந்த பெருந்தொகுப்பை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது .” மிஸ் யூ: இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது. ‘ தொகுப்பிற்குப்பின் மனுஷ்ய புத்திரனின் மற்றுமொரு மாபெரும் சாதனை இது.
Book Details
Book Title உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா? (unnai yaarum anaithukollavillaiya)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
Publisher உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam)
Pages 1768
Published On Jan 2024
Year 2014
Edition 1
Format Hard Bound
Category Poetry | கவிதை, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha